supreme-court இரு விரல் பரிசோதனைக்கு தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் அக்டோபர் 31, 2022 பாலியல் வன்முறைக்குள்ளானவர்களுக்கு இரு விரல் பரிசோதனை செய்யும் முறையைத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.